Friday, September 22, 2023
Homeஅரசியல்ஒரு கிலோ 100 ரூபாய் விகிதம் நெல்லை அரசு கொள்வனவு செய்யும்; கிளிநொச்சி விவசாயிகளிடம் ரணில்...

ஒரு கிலோ 100 ரூபாய் விகிதம் நெல்லை அரசு கொள்வனவு செய்யும்; கிளிநொச்சி விவசாயிகளிடம் ரணில் உறுதி

கிளிநொச்சியில் விவசாயிகளின் நெல்லை கிலோ கிராம் ஒன்று 100 ரூபாய் விகிதம் கொள்வனவு செய்வதற்கான பொறிமுறையை அரசு ஒரு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

கிளிநொச்சியில் விவசாயிகளின் பிரதிநிதிகளை சந்தித்த போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular