Saturday, September 23, 2023
Homeஅரசியல்சிகரெட்டின் விலை 25 ரூபாயினால் அதிகரிப்பு

சிகரெட்டின் விலை 25 ரூபாயினால் அதிகரிப்பு

சிகரெட் ஒன்றின் விலையை 25 ரூபாயினால் அதிகரித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதனால் சிகரெட் ஒன்றின் புதிய விலை 125 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு சிகரெட் உற்பத்தியின் வகைகளின் அடிப்படையில் 5 ரூபாய், 15 ரூபாய், 20 ரூபாய் மற்றும் 25 ரூபாய் என அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புகைபிடித்தல் விகிதங்களை கட்டுப்படுத்தும் மற்றும் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், அரசு சிகரெட்டின் கணிசமான விலை உயர்வை நடைமுறைப்படுத்தியுள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular