நாட்டில் இன்று (நவ.28) சனிக்கிழமை 213 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது
இன்று மட்டும் 487 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 4ஆம் திகதிக்கு பின் ஏற்பட்ட மினுவாங்கொட – பேலியகொட கோரோனா பரவல் கொத்தணியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 22 ஆயிரத்து 988 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16 ஆயிரத்து 656 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 107 பேர் உயிரிழந்துள்ளனர்.