புத்தூர் நிலாவரையில் திடீரெனவந்த புத்தர் சிலையால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவோடு இரவாக புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பகுதியில் நின்ற இராணுவத்தினே அதனை அமைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும் பிரதேச சபையின் தலையீட்டை அடுத்து இன்று பகல் அகற்றப்பட்டது.
