Friday, September 22, 2023
Homeஉள்ளூர் செய்திகள்பௌதிகவியல், உயிரியல் பிரிவுகளில் யாழ்.இந்து மாணவர்கள் மாவட்ட நிலையில் புதிய அத்தியாயம்

பௌதிகவியல், உயிரியல் பிரிவுகளில் யாழ்.இந்து மாணவர்கள் மாவட்ட நிலையில் புதிய அத்தியாயம்

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கணிதம் (பெளதிகவியல்) மற்றும் உயிரியல் பிரிவுகளில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவர்கள் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

பௌதிக பிரிவில் 6 மாணவர்களும் உயிரியல் பிரிவில் 5 மாணவர்களும்
யாழ்ப்பாணம் மாவட்ட மட்ட தர நிலையில் இடம்பிடித்துள்ளனர்.

மாணவர்களில் விவரம் வருமாறு;

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular