Saturday, September 23, 2023
Homeஅரசியல்மக்கள் வங்கியின் அனைத்து கிளைகளும் நாளை திறப்பு

மக்கள் வங்கியின் அனைத்து கிளைகளும் நாளை திறப்பு

மக்கள் வங்கியின் அனைத்து கிளைகளும் நாளை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவுகளுக்குத் தகுதியுடையவர்கள் வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்குப் பெளர்ணமி விடுமுறையாக இருந்தாலும் மக்கள் வங்கியின் கிளைகள் அனைத்தும் திறந்திருக்கும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular