Sunday, May 28, 2023
Homeஉள்ளூர் செய்திகள்முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்; யாழ்.பல்கலையில் கடைப்பிடிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்; யாழ்.பல்கலையில் கடைப்பிடிப்பு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின்  இரண்டாம் நாள் நினைவேந்தல்  இன்று மதியம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுத்தூபியில் மாணவர்களால் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular