Saturday, September 23, 2023
HomeUncategorizedமேலும் 69 இலங்கையர்கள் ரியூனின் தீவை சென்றடைந்தனர்

மேலும் 69 இலங்கையர்கள் ரியூனின் தீவை சென்றடைந்தனர்

மீன்பிடிக் கப்பலொன்றில் பயணித்த மேலும் 69 இலங்கையர்கள் பிரான்சின் ரீயூனியன் தீவை அடைந்துள்ளனர்.

முன்தாக சென்ற 46 இலங்கையர்கள் விமான மூலம் நாட்டுக்கு மீள அனுப்பப்பட்ட நிலையில் மற்றொரு கப்பல் ரீயூனியன் தீவைச் சென்றடைந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular