Saturday, September 23, 2023
Homeஉள்ளூர் செய்திகள்வவுனியா பிராந்திய அலுவலகத்தில் கடவுச்சீட்டு வழங்கல் தொடர்பில் அறிவிப்பு

வவுனியா பிராந்திய அலுவலகத்தில் கடவுச்சீட்டு வழங்கல் தொடர்பில் அறிவிப்பு

வவுனியா பிராந்திய அலுவலகத்தில் கடவுச்சீட்டு சேவைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தற்போதுள்ள பொதுமக்களின் போக்குவரத்தை குறைக்கும் வகையில் நாளை (03) முதல் வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்கள் மாத்திரம் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular